பல்லவி
பருலனு வேட3னு பதித பாவனுடா3
அனுபல்லவி
கரி வரதா3 நீவே 1காங்க்ஷதோ ப்3ரோவுமிக (ப)
சரணம்
அமர வர நீது3 நாமாதிஸ1யம்பே3
ஜீவனமு 2ஸேயுசுன்னானு ஸ்ரீ த்யாக3ராஜ வினுத (ப)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பருலனு/ வேட3னு/ பதித/ பாவனுடா3/
பிறரை/ வேண்டேன்/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/
அனுபல்லவி
கரி/ வரதா3/ நீவே/ காங்க்ஷதோ/ ப்3ரோவுமு/-இக/ (ப)
கரிக்கு/ அருள்வோனே/ நீயே/ விரும்பி/ காப்பாய்/ இனியும்/
சரணம்
அமர/ வர/ நீது3/ நாம/-அதிஸ1யம்பே3/
அமரிற்/ சிறந்தோனே/ உனது/ பெயரின்/ அதிசயமே/
ஜீவனமு/ ஸேயுசு/-உன்னானு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ (ப)
(நான்) வாழ்க்கை/ நடத்திக்கொண்டு/ இருக்கின்றேன்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காங்க்ஷதோ - ஆகாங்க்ஷதோ : சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு அகராதிகளி்ன்படி, இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றுதான்.
2 - ஸேயுசுன்னானு - ஸேயுன்னானு : 'ஸேயுசுன்னானு' சரியான சொல்லாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்